TNPSC Thervupettagam

பாகிஸ்தானின் புதிய இணையவழிக் குற்றச் சட்டம்

February 24 , 2022 1270 days 596 0
  • சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான  செய்திகளை எதிர்த்து தக்க நடவடிக்கைகள் எடுப்பதற்கு உதவும் ஒரு புதிய சட்டத்தினைப் பாகிஸ்தானிய அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
  • இந்தப் புதியச் சட்டமானது ஒரு நபரையோ அல்லது ஒரு நிறுவனத்தினையோ அவதூறாகப் பேசினால் விதிக்கப்படும் ஒரு அதிகபட்ச தண்டணையை 3 ஆண்டுகள் என்ற அளவிலிருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தியதோடு குற்றவாளிகள் ஜாமீன் பெறுவதைக் கட்டுப்படுத்தும் விதிமுறையையும் கொண்டுள்ளது.
  • தவறான செய்திகளைப் பரப்புதல் ஆனது, ஜாமீன் பெறமுடியாத ஒரு குற்றமாக வகைப்படுத்தப்பட்டு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
  • பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையமானது இந்தப் புதியச் சட்டத்தினை ஜன நாயகத்திற்கு முரணானது என்று விவரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்