TNPSC Thervupettagam

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளித்தல்

April 27 , 2019 2276 days 703 0
  • இந்திய உச்ச நீதிமன்றமானது பில்கிஸ் யக்கூப் ரசோல் பானோ என்பவருக்கு ரூ.50 இலட்சம் நிவாரண உதவித் தொகை வழங்குமாறு குஜராத் அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
  • இவர் 2002 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி ஆட்சியின் போது குஜராத்தில் நிகழ்ந்த  முஸ்லீம்களுக்கு எதிரான இனவாதப் படுகொலையின் போது பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு தற்பொழுது உயிர் வாழ்பவர் ஆவார்.
  • பிரிவு 357 ஏ-வை உள்ளிணைப்பதற்காக 2008 ஆம் ஆண்டில் குற்றவியல் நடைமுறைச் சட்டமானது திருத்தம் செய்யப்பட்டது.
  • பிரிவு 357ஏ ஆனது குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு நிவாரணத் தொகை அளிப்பதற்கு ஒரு நிதியை உருவாக்குவதற்காக ஒரு திட்டத்தைத் தயாரிக்க ஒவ்வொரு மாநில அரசையும் கட்டாயமாக்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்