TNPSC Thervupettagam

பாதுகாப்பான நகரங்களின் குறியீடு 2021

August 27 , 2021 1452 days 638 0
  • ‘டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகன், 2021 ஆம் ஆண்டிற்கான  பாதுகாப்பான நகரங்களின் குறியீட்டில்’ மதிப்பிடப்பட்ட 60 உலக நாடுகளுள் உலகின் பாதுகாப்பான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் குறியீடானது பொருளாதார நுண்ணறிவு அலகு (EIU) என்ற அமைப்பினால் வெளியிடப் படுகிறது.
  • யாங்கோன் நகரம் இப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
  • இதில் புதுடெல்லி 48வது இடத்திலும் மும்பை 50வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்