TNPSC Thervupettagam

பாலைவனத் துரத்தல் நடவடிக்கை

June 13 , 2020 1859 days 729 0
  • சமீபத்தில் இராஜஸ்தான் காவல் துறையானது ராணுவ நுண்ணறிவுத் தகவல்களின் அடிப்படையில் ஜெய்ப்பூரில் 2 குடிமக்கள் பாதுகாப்புப் பணியாளர்களைக் கைது செய்துள்ளது.
  • இந்தத் தகவல்கள் பாலைவனத் துரத்தல் நடவடிக்கை என்பதின் கீழ் பெறப் பட்டுள்ளன.
  • இது 2019 ஆம் ஆண்டில் ராணுவ நுண்ணறிவுப் பிரிவினால் தொடங்கப்பட்ட ஒரு உளவு எதிர்ப்பு நடவடிக்கையாகும்.
  • இவர்கள் அலுவல்சார் ரகசியச் சட்டம், 1923 என்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர்.
  • துபாக் நடவடிக்கை என்பது, பாகிஸ்தானின் ISI (Inter-Service Intelligence – பணிகளுக்கு இடையேயான நுண்ணறிவு) என்ற அமைப்பால் தொடங்கப்பட்ட ஒரு ராணுவ நுண்ணறிவு நடவடிக்கையாகும்.
  • இந்த நடவடிக்கையானது இந்தியாவைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்