TNPSC Thervupettagam

பினாமி பரிவர்த்தனை (தடை) திருத்தச் சட்டம் 2016

August 27 , 2022 1036 days 518 0
  • 2016 ஆம் ஆண்டு பினாமி பரிவர்த்தனை (தடை) திருத்தச் சட்டமானது நடைமுறைக்கு வந்த நாளுக்கு பின்னரே பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • 2016 ஆம் ஆண்டின் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன், அதாவது 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் மீது, சம்பந்தப் பட்ட அதிகாரிகள் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளை அல்லது பறிமுதல் நடவடிக்கைகளை தொடங்கவோ அல்லது தொடரவோ முடியாது" என்று அறிவிக்கப் பட்டது.
  • மேற்கண்ட அறிவிப்பின் விளைவாக, அத்தகைய அனைத்து வழக்குகள் அல்லது பறி முதல் நடவடிக்கைகள் (1988 மற்றும் 2016க்கு இடைப்பட்டப் பரிவர்த்தனைகளுக்கு) அனைத்தும் ரத்து செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்