TNPSC Thervupettagam

பிரதிநிதிகள் அவையை மீண்டும் ஏற்படுத்துதல்

March 3 , 2021 1616 days 673 0
  • நேபாள நாட்டு உச்ச நீதிமன்றமானது அந்நாட்டின் கலைக்கப்பட்ட பிரதிநிதிகள் அவையை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று நேபாள நாட்டு அதிபர் பித்யா தேவி பந்தாரி அவர்கள் பிரதிநிதிகள் அவையைக் கலைத்ததைத் தொடர்ந்து, அந்நாடு அரசியல் பிரச்சினையைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
  • மேலும் அவர் அந்நாட்டில் தேர்தலானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்