March 17 , 2022
1178 days
586
- பிரபா நரசிம்மன், கோல்கேட்-பால்மோலிவ் (இந்தியா) லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
- இவர் ராம் ராகவன் என்பவரையடுத்து அந்தப் பதவியினை ஏற்றுள்ளார்.
- கோல்கேட்-பால்மோலிவ் (இந்தியா) நிறுவனமானது, 'கோல்கேட்' என்ற வர்த்தகப் பெயரில் வாய்க்கான ஆரோக்கியப் பராமரிப்புப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
- மேலும், இது ‘பால்மோலிவ் என்ற ஒரு வர்த்தகப் பெயரின் கீழ் தனிமனிதப் பராமரிப்பு பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.

Post Views:
586