சீனா திபெத்தில் உள்ள யார்லுங் சாங்போ நதியில் ஒரு மிகப்பெரும் அணையைக் கட்டத் தொடங்கியுள்ளது.
இது கட்டி முடிக்கப்படும்போது உலகின் மிகப்பெரிய நீர்மின்சார ஆதாரமாக மாறும்.
இந்த நிலையங்கள் ஆண்டுதோறும் சுமார் 300 பில்லியன் கிலோவாட்-மணி நேர மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
யார்லுங் சாங்போ உலகின் மிக உயரமான நதியாகும் என்பதோடு இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,000 மீட்டர் (16,404 அடி) உயரத்தைக் கொண்டுள்ளதோடு இது திபெத்தியர்களின் புனித நதியாகவும் கருதப்படுகிறது.