TNPSC Thervupettagam

பிரேசில்-இந்தியா உத்திசார் கூட்டாண்மை

October 24 , 2025 7 days 34 0
  • பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிக்க பிரேசில் இந்தியாவுடன் ஓர் உத்திசார் கூட்டாண்மையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளது.
  • இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்துவதே இந்த கூட்டாண்மையின் நோக்கமாகும்.
  • இந்தியாவிற்கும் பிரேசிலுக்கும் இடையிலான ஒத்துழைப்பு போட்டித் தன்மையற்றது அல்ல, மாறாக அது இணை நிரப்புத் தன்மை கொண்டது.
  • இந்த உத்தி சார் கூட்டுறவானது, பிரேசில் மற்றும் இந்தியப் பொருளாதாரங்களை மேம்படுத்த முயல்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்