“பிளாஸ்ட்இந்தியா 2023 எனப்படும் 11வது சர்வதேச நெகிழிக் கண்காட்சி மற்றும் மாநாட்டினை” சமீபத்தில் மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா தொடங்கி வைத்தார்.
இது தொழில்துறையினர் தங்களது சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில் நுட்பங்களைப் பரிமாற்றம் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கும்.
உள்நாட்டு நெகிழி உற்பத்தி மற்றும் நுகர்வானது 25 மில்லியன் டன்கள் என மதிப்பிடப் பட்டுள்ளது
இந்தியாவின் நெகிழித் தொழில் துறையின் தற்போதைய மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாயாகும்.