மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் நுழைவதற்கோ அல்லது வெளியேறுவதற்கோ பயன்படுத்த வசதியாக ஒரு அதிகாரப் பூர்வமான குடியேற்றத்திற்கான சோதனைச் சாவடியாக போர்ட் பிளேயர் விமான நிலையத்தை அறிவித்திருக்கின்றது.
இதன்பிறகு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேரடியாக அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் செல்ல முடியும்.
மேலும் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் அந்தமான் நிக்கோபார் மற்றும் துறையின் குற்றவியல் விசாரணைத் துறையில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அதிகாரியை போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் உள்ள சோதனைச் சாவடியில் குடிமையியல் அதிகாரியாகவும் அமைச்சகம் நியமித்திருக்கின்றது.