TNPSC Thervupettagam

புல்வாய்களின் எண்ணிக்கை

October 24 , 2025 12 days 48 0
  • வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக 2017 ஆம் ஆண்டில் சத்தீஸ்கரில் புல்வாய்கள் உள்ளூரில் அழிந்துவிட்ட இனமாக அறிவிக்கப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநில வனவிலங்கு வாரியத்தால் ஐந்தாண்டு கால மறு அறிமுகத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • புது டெல்லி மற்றும் பிலாஸ்பூரிலிருந்து பர்னவாபரா வனவிலங்குச் சரணாலயத்திற்கு 77 புல்வாய்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.
  • 2025 ஆம் ஆண்டில், சரணாலயத்தில் அவற்றின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்தது, என்ற நிலையில் மேலும் அவற்றுள் 100 காட்டுக்குள் விடுவிக்கப்பட்டன என்பதோடு 90 இன்னும் காப்பகங்களில் உள்ளன.
  • புல்வாய் மான்கள் 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை I யின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்