TNPSC Thervupettagam

பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான G20 அமைச்சர்கள் மாநாடு

September 1 , 2021 1446 days 1137 0
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான G20 அமைச்சர்களின் முதல் மாநாடானது இத்தாலியிலுள்ள சாண்டா மார்கெரிட்டா லிகுரே எனுமிடத்தில் நடத்தப் பட்டது.
  • G20 உறுப்பினர்கள் நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் என இருவகையிலான கலப்பு முறையில் பங்கேற்றனர்.
  • இந்தியாவின் சார்பாக மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை  அமைச்சர் ஸ்மிருதி இராணி இச்சந்திப்பில் பங்கேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்