TNPSC Thervupettagam

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினம் 2025 - நவம்பர் 25

November 27 , 2025 16 hrs 0 min 5 0
  • இந்த நாள் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான உலகளாவிய 16 நாட்கள் அளவிலான செயல்பாட்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
  • டொமினிகன் குடியரசின் சர்வதிகாரி ரஃபேல் ட்ருஜிலோவின் கீழான அநீதிக்கு எதிரான போராட்டத்திற்காக மிராபல் சகோதரிகள் 1960 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதியன்று மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
  • அவர்களின் புகழ் உலகளாவிய நடவடிக்கைக்கு உத்வேகம் அளித்தது என்பதோடு 1993 ஆம் ஆண்டில் பாலின அடிப்படையிலான வன்முறையை வரையறுக்கவும் 1999 ஆம் ஆண்டில் இந்த நாளை நிறுவவும் ஐ.நா.வை வழி நடத்தியது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்திற்கான உலகளாவிய கருத்துரு, "UNiTE to End Digital Violence against All Women and Girls" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்