TNPSC Thervupettagam

பெண் கொலைச் சட்டம் – இத்தாலி

December 2 , 2025 10 days 70 0
  • பாலினத்தின் காரணமாக பெண்களைக் கொல்வதை கருத்தில் கொண்டு அதிகாரப் பூர்வமாக பெண் கொலை என்ற ஒரு புதிய சட்டத்தை இத்தாலி நிறைவேற்றியுள்ளது.
  • இந்தச் சட்டம் பெண் கொலையை ஒரு தனிக் குற்றமாக ஆக்குவதோடு, குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையை வழங்க அனுமதிக்கிறது.
  • பெண் கொலையில் பாலினத்தினையே முதன்மை காரணமாக கொண்டு இணையர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிறரால் செய்யப்படும் கொலைகள் அடங்கும்.
  • பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் அதன் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்த பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்