TNPSC Thervupettagam

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அரசு முறையில் புறக்கணிக்கும் இந்தியா

February 6 , 2022 1227 days 434 0
  • பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அரசு முறையில் புறக்கணிப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.
  • தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஊடகம் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களை ஒலி பரப்பாது.
  • பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிப் போட்டிகளுக்குத் தங்களது தூதரை அனுப்பாது என்றும் இந்தியா கூறியது.
  • எனினும் இந்தியா அந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு ஒரு விளையாட்டு வீரரை அனுப்பும் எனவும் அமைச்சகம் தெரிவித்தது.

குறிப்பு

  • இராணுவ அலுவலர் கியு ஃபேபோ (Qi Fabao) என்பவரை தமது நாட்டின் சுடரை ஏந்தி அணியை முன் நடத்துபவராக சீனா தேர்ந்தெடுத்துள்ளது.
  • இவர் 2020 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனா இடையில் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களில் ஈடுபட்டவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்