January 17 , 2026
5 days
55
- கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனமானது, மதராசின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் (IIT) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- IIT மதராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் ஒரு பெரு நிறுவன ஆராய்ச்சி மையத்தை அமைப்பதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
- IIT மதராஸ் உலக ஆராய்ச்சி அறக்கட்டளையின் தொடக்க விழாவின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- இந்த மையம் விவசாயம், நிலைத்தன்மை மற்றும் மேம்பட்ட வேளாண் தொழில் நுட்பத்தில் ஆராய்ச்சியை ஆதரிக்கும்.
- இந்தக் கூட்டாண்மை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் IIT மதராஸின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு வசதிகளைப் பயன்படுத்தும்.

Post Views:
55