ஒரு மாத கால "போடா தியோஹர்" திருவிழா, இமாச்சலப் பிரதேசத்தின் நஹானில் தொடங்கப் பட்டது.
இது "மாகோ கோ தியோஹர்" என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த திருவிழா ஹதி பழங்குடியினரின் பழமையான பண்புகள் மற்றும் மிகவும் தனித்துவமான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
இது உத்தரகாண்டின் ஜான்சர் பாபர் பழங்குடிப் பகுதியிலும் கொண்டாடப்படுகிறது.
இந்த விழா ஹாதி கலாச்சாரத்தில் பெண்களின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
ஹாதி சமூகம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பட்டியலிடப்பட்டப் பழங்குடியினராக அறிவிக்கப்பட்டது.
இந்தியச் சட்டத்தின் கீழ் பல கணவர் முறை சட்ட விரோதமானது என்றாலும், இமாச்சலப் பிரதேச வருவாய் சட்டம் ஹாதி பழங்குடியினரின் ஜோடிதராவின் பாரம்பரியத்தை சட்டப் பூர்வமாக்கியுள்ளது.