போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேசியப் பாதுகாப்பு குறித்த மாநாடு
August 3 , 2022 1054 days 468 0
போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேசியப் பாதுகாப்பு குறித்த மாநாட்டினை உள் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டின் போது, டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் கவுகாத்தி முழுவதும் 30,000 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவானது எரித்து அப்புறப்படுத்தியது.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவானது, 2022 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதியன்று போதைப் பொருள் அகற்றல் பிரச்சாரத்தைத் தொடங்கியது.