மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து மாநிலங்களிலும் ஒன்றிய ஆட்சிப் பிரதேசங்களிலும் மகளிர் காவலர்களுக்கான தன்னார்வலர்களை நியமிக்க திட்டம் தீட்டி இருக்கின்றது.
இந்த தன்னார்வலர்கள் திட்டம், இதற்காக சிறப்பான முறையில் பயிற்சியளிக்கப்பட்ட பெண்கள் தன்னார்வலரான காவலர்களாக செயல்படுவதன் மூலம் போலீஸ் அதிகாரிகளுக்கும் கிராமங்களில் உள்ள உள்ளூர் சமூகங்களுக்கும் இடையேஒரு இணைப்பை உருவாக்கும் என்று எண்ணுகின்றது.
நாடு முழுவதும் ஒரு கிராமப் பஞ்சாயத்திற்கு ஒரு மகளிர் தன்னார்வ காவலர் நியமிக்க திட்டமிடப்பட்டிருக்கின்றார்.
2016 - 17 நிதியாண்டின் நிர்பயா நிதியின் கீழ் கர்னால் என்னுமிடத்திலும், மகிந்தர்கார் எனும் மாவட்டத்திலும் மகளிர் தன்னார்வக் காவலர்கள் நியமிக்கப்பட்ட முதல் மாநிலம் ஹரியானா ஆகும்.