TNPSC Thervupettagam

மகாத்மா காந்தி சமுதாயக் கூடம்

January 23 , 2020 2012 days 744 0
  • மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகரான நியாமியில் இந்தியாவானது சமீபத்தில் முதலாவது மகாத்மா காந்தி சமுதாயக் கூடத்தைத் திறந்து வைத்துள்ளது.
  • இது 2019 ஆம் ஆண்டில் 150வது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட மகாத்மா காந்தியின் நினைவாக அவரைக் கௌரவிப்பதற்காக இந்தியாவினால் ஆப்பிரிக்காவில் நிறுவப் பட்ட முதலாவது மையம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்