மணிராங்க் சிகரத்தில் முப்படைகளின் அனைத்து மகளிர் அணி
August 23 , 2021
1459 days
599
- முப்படைகளின் அனைத்து மகளிர் மலையேறும் அணியானது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மணிராங்க் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறியது.
- மணிராங்க் சிகரமானது (21,625 அடி) இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளது.
- ‘ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்’ என்ற நிகழ்வின் நினைவாக அவர்கள் அங்கு தேசியக் கொடியை ஏற்றினர்.
- இந்த அணியானது இந்திய விமானப் படைத் தளபதி பாவனா மெஹ்ராவின் தலைமையில் வழி நடத்தப் பட்டது.

Post Views:
599