July 30 , 2025
                                                                          97 days 
                                      85
                                    
                                   
								   
                                
                                
                                    
	- மத்திய சேமக் காவல் படையானது முதன் முதலில் 1939 ஆம் ஆண்டில் அரசப் பிரதிநிதியின் காவல்படையாக அமைக்கப்பட்டது.
 
	- 949 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டப் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் இந்த படை மறுசீரமைக்கப்பட்டு CRPF என மறுபெயரிடப்பட்டது.
 
	- தற்போது இது உலகின் மிகப்பெரிய துணை ராணுவப் படையாக உருவெடுத்துள்ளது.
 

                                 
                            
                                
                                Post Views: 
                                85