2025-ஆம் ஆண்டில், இந்தியாவில் 166 புலிகள் உயிரிழந்த நிலையில் இது 1973-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக அதிக வருடாந்திர எண்ணிக்கையாகும்.
2025-26 நிதியாண்டில் கர்நாடகாவில் 53 மனித உயிரிழப்புகளும், மத்தியப் பிரதேசத்தில் 2026-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 28 புலிகள் உயிரிழப்புகளும் பதிவாகி, ஒரு நெருக்கடியான சூழலைச் சந்தித்து வருகின்றன.
இந்தியாவில், குறிப்பாக ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில், யானைகளுடனான மோதல்களால் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 500 பேர் உயிரிழக்கின்றனர்.