மாலியில் 4வது இந்தியப் பெருங்கடல் மாநாடு
September 7 , 2019
2115 days
824
- 4வது இந்தியப் பெருங்கடல் மாநாடு 2019 ஆனது சமீபத்தில் மாலத் தீவின் தலைநகரான மாலியில் நடத்தப்பட்டது.
- 2019 ஆம் ஆண்டின் இந்தியப் பெருங்கடல் மாநாடு நிகழ்வில் பேசியவர்களில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான எஸ்.ஜெய்சங்கரும் ஒருவராவார்.
- இந்த மாநாட்டின் கருப்பொருள், “இந்தியப் பெருங்கடல் பகுதியைப் பாதுகாத்தல்: பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற சவால்கள்” என்பதாகும்.
Post Views:
824