TNPSC Thervupettagam

மாலியில் 4வது இந்தியப் பெருங்கடல் மாநாடு

September 7 , 2019 2115 days 824 0
  • 4வது இந்தியப் பெருங்கடல் மாநாடு 2019 ஆனது சமீபத்தில் மாலத் தீவின் தலைநகரான மாலியில் நடத்தப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டின் இந்தியப் பெருங்கடல் மாநாடு நிகழ்வில் பேசியவர்களில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான எஸ்.ஜெய்சங்கரும் ஒருவராவார்.
  • இந்த மாநாட்டின் கருப்பொருள், “இந்தியப் பெருங்கடல் பகுதியைப் பாதுகாத்தல்: பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற சவால்கள்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்