மாஸ்கோ ஒழுங்கமைவுச் சந்திப்பு
October 19 , 2021
1317 days
582
- ஆப்கானிஸ்தான் குறித்த மாஸ்கோ ஒழுங்கமைவுச் சந்திப்பில் பங்கேற்க இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
- இந்தச் சந்திப்பில் தாலிபன் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
- இந்தியா இச்சந்திப்பில் இணைச் செயலாளர் என்ற நிலையில் பங்கேற்க உள்ளது.
- 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காபூல் நகரம் தாலிபன்களால் கைப்பற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதலாவது மாஸ்கோ ஒழுங்கமைவுப் பேச்சுவார்த்தை இதுவாகும்.
- கடந்த மாதத்தில் இடைக்கால அரசினை அமைத்த பிறகு தாலிபன்களை நேருக்கு நேராக இந்தியா சந்திப்பது இதுவே முதல் முறையாகும்
- மாஸ்கோ ஒழுங்கமைவு என்பது ஆப்கானிஸ்தான் நெருக்கடிக்கு ஒரு பிராந்திய தீர்வினைக் கண்டறிவதற்கான ரஷ்ய நாட்டின் ஒரு முன்னெடுப்பாகும்.
Post Views:
582