தேசிய மின்சாரப் பகிர்மான நிறுவனத்தை அமைப்பதற்காக என்டிபிசி மற்றும் இந்திய மின்சார அமைப்புக் கழகம் (Power Grid Corporation of India Limited - PGCIL) ஆகியவை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
PGCIL ஆனது இந்தியாவின் மிகப்பெரிய மின்சாரப் பரப்புகை அமைப்பினை நிர்வகிக்கின்றது.
இந்தக் கூட்டுத் திட்டம் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மின்சாரத்தை வழங்கவிருக்கின்றது.