TNPSC Thervupettagam

மியாசாகி மாம்பழம்

July 6 , 2021 1482 days 627 0
  • இந்தப் பழமானது ஜப்பான் நாட்டில் உள்ள கியூஷு எனும் தீவின் தலைநகரான மியாசாகி நகரில் முதன்மையாக வளர்க்கப் பட்டது.
  • இது உலகின் விலையுயர்ந்த மாம்பழமாகக் கருதப் படுகிறது.
  • இவை 350 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும்.
  • இவற்றுள் எதிர் ஆக்சிகரணிகள், பீட்டா-கரோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன.
  • சமீபத்தில் இந்தப் பழவகையானது ஜபல்பூரைச் சேர்ந்த ராணி மற்றும் பரிஹர் என்ற தம்பதியினரால் வளர்க்கப் பட்டு வருவது கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்