2014 ஆம் ஆண்டு முதல், அதிக தேசத்துரோக வழக்குகள் பதிவில் அசாம் முதல் இடத்திலும், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் அச்சுறுத்திப் பணம் பறித்தல் போன்ற குற்றங்களின் விகிதத்தில் நாகாலாந்து முதலிடத்தில் உள்ளது.
இதில் அசாம் மாநிலத்தினைத் தொடர்ந்து ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி இத்தகவலானது தெரிவிக்கப் பட்டுள்ளது.