விசாகப் பட்டினத்தில் நடைபெற உள்ள மிலன் எனும் ஒரு பன்னாட்டுக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பதற்கு மொத்தம் 46 நட்பு நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த 11வது மிலன் பயிற்சியின் கருத்துரு, “தோழமை, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு” என்பதாகும்.
இந்தப் பயிற்சியானது 1995 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நட்பு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.