TNPSC Thervupettagam

முதலாவது ஆளில்லா விமானக் கண்காட்சி

December 16 , 2021 1334 days 594 0
  • மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் நாட்டின் முதலாவது ஆளில்லா விமானக் கண்காட்சி (drone fair) நடத்தப்பட்டது.
  • இந்திய அரசின் வான்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், மத்தியப் பிரதேச அரசு மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்