TNPSC Thervupettagam

முதலைகள் வளங்காப்பு திட்டத்தின் 50 ஆம் ஆண்டு நிறைவு

June 23 , 2025 6 days 43 0
  • இந்தியா தனது முதலைகள் வளங்காப்பு திட்டத்தினை 1975 ஆம் ஆண்டில் தொடங்கி இருந்தது.
  • இந்தியாவானது இந்த திட்டத்தினை ஒடிசாவின் பிதர்கனிகா தேசியப் பூங்காவில் UNDP மற்றும் FAO ஆகியவற்றின் ஆதரவுடன் தொடங்கியது.
  • இந்த முன்னெடுப்பானது தொடங்கி 50 ஆம் ஆண்டு நிறைவடைவதை இந்த ஆண்டு குறிக்கிறது.
  • இந்தியாவில் கங்கை நீர் முதலை (கரியல்), உப்பு நீர் முதலை மற்றும் சதுப்பு நில முதலைகள் ஆகிய மூன்று முக்கிய வகை முதலை இனங்கள் காணப் படுகின்றன.
  • மூன்று உள்நாட்டு முதலை இனங்களைக் கொண்டுள்ள ஒரே இந்திய மாநிலம் ஒடிசா ஆகும்.
  • உலகளாவியக் கங்கை நீர் முதலை எண்ணிகையில் சுமார் 80% இந்தியாவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்