TNPSC Thervupettagam

முப்படை இராணுவ தலைமைத் தளபதியின் பதவிக்காலம் நீட்டிப்பு

September 29 , 2025 3 days 28 0
  • முப்படை இராணுவ தலைமைத் தளபதியாக உள்ள ஜெனரல் அனில் சௌகானின் பதவிக் காலத்தினை நீட்டிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது.
  • 2026 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை இந்திய அரசின் இராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.
  • ஆரம்பத்தில், ஜெனரல் சௌகான் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதியன்று முப்படை இராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்