அகில இந்திய அளவில் 46-59 வயதுக்குட்பட்ட பகுதி நேரமாக வேலை செய்யும் பணியாளர்களின் விகிதமானது 2017 முதல் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 10% சதவீதத்திற்கும் அதிகமாக இருந்ததாக தேசியப் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட வயதினர் பிரிவில், பகுதி நேர வேலை செய்யும் பணியாளர்களின் விகிதமானது 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.
தேசியப் புள்ளியியல் அலுவலகமானது இந்த மூன்று தொழிலாளர் குறிகாட்டிகளை உருவாக்கியுள்ளது.
"பாலியல் அடிப்படையில், பகுதி நேர வேலை செய்பவர்களின் விகிதம்"
"பாலியல் அடிப்படையில் பணியமர்த்துபவர்களின் விகிதம்" மற்றும்
குறைந்தபட்சமாக 3 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையுடன் மற்றும் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இல்லாமலும் உள்ள குடும்பத்தில் வசிக்கும் 25 முதல் 49 வயதுடைய நபர்களின் பாலின அடிப்படையிலான வேலைவாய்ப்பு விகிதமானது, ""முதல் வருகை அட்டவணையின் நபர்களின் எண்ணிக்கையிலான தரவாக" உள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பானது, இந்தக் குறிகாட்டிகளுக்கான ஒரு பாதுகாவலர் நிறுவனமாகும்.