TNPSC Thervupettagam

மூன்று தொழிலாளர் குறிகாட்டிகள்

August 4 , 2022 1051 days 457 0
  • அகில இந்திய அளவில் 46-59 வயதுக்குட்பட்ட பகுதி நேரமாக வேலை செய்யும் பணியாளர்களின் விகிதமானது 2017 முதல் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 10% சதவீதத்திற்கும் அதிகமாக இருந்ததாக தேசியப் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
  • 60 வயதுக்கு மேற்பட்ட வயதினர் பிரிவில், பகுதி நேர வேலை செய்யும் பணியாளர்களின் விகிதமானது 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.
  • தேசியப் புள்ளியியல் அலுவலகமானது இந்த மூன்று தொழிலாளர் குறிகாட்டிகளை உருவாக்கியுள்ளது.
    • "பாலியல் அடிப்படையில், பகுதி நேர வேலை செய்பவர்களின் விகிதம்"
    • "பாலியல் அடிப்படையில் பணியமர்த்துபவர்களின் விகிதம்" மற்றும்
    • குறைந்தபட்சமாக 3 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையுடன் மற்றும் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இல்லாமலும் உள்ள குடும்பத்தில் வசிக்கும் 25 முதல் 49 வயதுடைய நபர்களின் பாலின அடிப்படையிலான வேலைவாய்ப்பு விகிதமானது, ""முதல் வருகை அட்டவணையின் நபர்களின் எண்ணிக்கையிலான தரவாக" உள்ளது.
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பானது, இந்தக் குறிகாட்டிகளுக்கான ஒரு பாதுகாவலர் நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்