இத்தாலி மைக்கேல் ஏஞ்சலோ கவசம் என்ற மேம்பட்ட பல களத்திலான பாதுகாப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியது.
எறிகணைகள், ஆளில்லா விமானங்கள், இணையவெளித் தாக்குதல்கள் மற்றும் விண்வெளி அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் போன்ற அச்சுறுத்தல்களை எதிர் கொள்ள இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்களைக் கண்டறிந்து, கண்காணிக்க மற்றும் எதிர் தாக்குதல் மேற்கொள்ள இந்த அமைப்பு செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துகிறது.
இது சிறந்தப் பாதுகாப்பிற்காக வேண்டி ரேடார்கள், செயற்கைக்கோள்கள், கடற்படைச் சொத்துக்கள் மற்றும் நிலத்தில் உள்ள அமைப்புகளிலிருந்து பெறும் தரவை ஒருங்கிணைக்கிறது.