TNPSC Thervupettagam

மோசடி ரீதியிலான குறுஞ்செய்திகள் மீதான அபராதம்

July 10 , 2021 1451 days 537 0
  • தொலைத்தொடர்பு துறையானது மோசடி அழைப்பு விடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு மோசடி ரீதியிலான குறுஞ் செய்திகள் மீது 10,000 ரூபாய் அபராதத்தினை விதித்துள்ளது.
  • இந்த புதிய அபராத விதிமுறைகள்,
    • 0 முதல் 10 வரையிலான விதிமீறலுக்கு ரூ.1000 என்றும்,
    • 10-50 வரையிலான விதிமீறலுக்கு ரூ.5000 என்றும்,
    • 50 முறைக்கு மேலான விதிமீறலுக்கு ஒரு முறைக்கு ரூ.10,000 என்றும் அபராதம் விதிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்