TNPSC Thervupettagam

யானைகளுக்கான சிகிச்சை

June 21 , 2019 2200 days 684 0
  • மூட்டு வீக்கம் (அழற்சி), மூட்டு வலி மற்றும் கால்கள் நலிவடைதல் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள யானைகளுக்காக, தனது முதலாவது சிறப்பு நீர் மருத்துவத்தை இந்தியா தொடங்கியுள்ளது.
  • இது உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் யமுனை நதிக்கரையில் வனவிலங்கு SOS என்ற அமைப்பின் யானைகள் பாதுகாப்பு மற்றும் நல மையத்திற்கு (ECCC - Elephant Conservation and Care Centre) அருகில் அமைந்துள்ளது.
  • இது தற்பொழுது மீட்கப்பட்ட 20 யானைகளைக் கொண்டுள்ளது. உத்தரப் பிரதேச வனத்துறை மற்றும் அரசு சாரா அமைப்பான வனவிலங்கு SOS ஆகியவை கூட்டாக இணைந்து இதனை நிர்வகிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்