April 12 , 2019
2298 days
697
- மும்பையில் உள்ள சாந்தாகுரூஸ் இரயில் நிலையமானது ரயில்வயர் வை-பை மண்டலத்தைப் பெற்ற 1600-வது இரயில் நிலையமாக உருவெடுத்துள்ளது.
- ரயில்வயர் என்பது ரயில் டெல்லின் ஒரு வணிக அலைவரிசை முன்னெடுப்பாகும்.
- ஏற்கனவே இரயில் டெல் என்ற அமைப்பானது 985 இரயில் நிலையங்களுக்கு அதிவேக வை-பை வசதியை வழங்கியுள்ளது.
- இந்திய ரயில்டெல் கழகமானது இந்திய அரசின் மினிரத்னா பொதுத்துறை நிறுவனமாகும்.
- இது நாட்டில் மிகப்பெரிய நடுநிலையான தொலைத் தொடர்பு கட்டமைப்பு வழங்குநர்களில் ஒன்றாகும்.
Post Views:
697