ரைசினா உரையாடலின் 4-வது பதிப்பு புது தில்லியில் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பின் கூட்டணியோடு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தின் கருத்துரு "உலக மறுசீரமைப்பு : புதிய வடிவியல்களில்; நிலையற்ற கூட்டணிகள்; நிச்சயமற்ற விளைவுகள்" என்பதாகும்.
2015-ம் ஆண்டில் முதல்முறையாக நடத்தப்பட்ட இந்த ரைசினா உரையாடல் என்பது இந்தியாவின் ஒரு தலைமைத்துவமான வருடாந்திர புவியரசியல் மற்றும் புவியுக்திசார் மாநாடாகும்.