லட்சத்தீவு ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள இயற்கை அழகை நோக்கி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மாலத்தீவு பாணியிலான தண்ணீர் மாளிகைகள் லட்சத்தீவில் விரைவில் அமைக்கப்பட உள்ளன.
இது இந்தியாவில் இது வகையிலான முதல் திட்டமாகும்.
இந்த மாளிகைகள் ஆனது லட்சத்தீவிலுள்ள மினிக்காய், சுஹேலி மற்றும் கத்மத் ஆகிய தீவுகளில் நிறுவப்பட உள்ளன.
இவை பொது - தனியார் கூட்டிணைவின் கீழ் கட்டமைக்கப்பட உள்ளன.
குறிப்பு
லட்சத்தீவானது அரபிக்கடலில் அமைந்துள்ள 36 தீவுகளின் ஒரு தீவுக் கூட்டமாகும்.
லட்சத்தீவின் தலைநகர் கவரட்டி ஆகும்.
இது கேரள உயர்நீதிமன்றத்தின் வரம்பின் கீழ் உள்ளது.
இது மொத்தம் 36 தீவுகளைக் கொண்டுள்ளது.
ஆனால் ‘பரலி I’ எனப்படும் ஒரு தீவானது கடல் அரிப்பின் காரணமாக நீரில் மூழ்கி விட்டது.