June 25 , 2019
2187 days
763
- வங்க தேசத்தில் முதன்முறையாக தினஜ்பூரின் இசாப்பூர் கிராமத்தில் இரும்புத் தாது சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இந்தச் சுரங்கத்தில் 65 சதவிகிதம் இரும்பு உள்ளது. இது தாதுவின் உயர் தரத்தைக் குறிக்கின்றது.
- கனடா, சீனா, பிரேசில், ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பெரும்பாலான நாடுகளில் இரும்பானது 50 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ளது.
- சுரங்கப் பணியானது வங்க தேசத்திற்கு புதிய வருவாயைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Post Views:
763