9வது வடகிழக்குத் திருவிழாவானது கடுமையான கோவிட்-19 கட்டுப்பாடுகளுடன் அசாமின் கௌகாத்தியில் நடத்தப் பட்டது.
இது வடகிழக்குப் பகுதியின் அழகிய பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டினைக் கொண்டாடும் ஒரு திருவிழாவாகும்.
9வது வடகிழக்கு திருவிழாவானது, அந்தப் பகுதியின் மகத்தான வணிகம் மற்றும் சுற்றுலாத் திறன்களை மேம்படுத்தி அதனை முன்னிலைப்படுத்தச் செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.