2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலையறிக்கையில் வடகிழக்கு இந்தியாவில் ஒரு பௌத்த சமயம் சார்ந்த பகுதிகளில்சுற்றுலா வழித்தடத்தை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பௌத்தக் கோயில்கள் மற்றும் மடாலயங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பௌத்த யாத்திரைத் தலங்களைச் சுற்றியுள்ள சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
இந்த முயற்சியானது, கலாச்சார பாரம்பரியம் மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.