TNPSC Thervupettagam

வரிகளின் உறுதித்தன்மையினை மேம்படுத்துதல் குறித்த திட்டமிடல் ஆவண அறிக்கை

October 7 , 2025 25 days 44 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, "Enhancing Tax Certainty in Permanent Establishment and Profit Attribution for Foreign Investors in India" என்ற தலைப்பிலான அதன் முதல் வரிக் கொள்கை திட்டமிடல் ஆவணத்தை அறிமுகப்படுத்தியது.
  • வரி விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்கணிப்புத்தன்மையை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நிரந்தர நிறுவன (PE) விதிகள், இலாப பண்புக்கூறு மற்றும் தகராறு தீர்வு தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகளை இந்த ஆவண அறிக்கை நிவர்த்தி செய்கிறது.
  • வழக்குகளைக் குறைப்பதற்கும், இணக்கத்தை எளிதாக்குவதற்கும், நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான விருப்பத்தேர்வு, தொழில்துறை சார்ந்த அனுமான/முன்னறிவிப்பு வரிவிதிப்புத் திட்டத்தை இது முன்மொழிகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்