வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் - ஆகஸ்ட் 30
August 31 , 2024 481 days 238 0
இது அவர்களின் உறவினர்கள் மற்றும்/அல்லது சட்டப் பூர்வப் பிரதிநிதிகளுக்குத் தெரியாத இடங்களில் மற்றும் மோசமான சூழ்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட நபர்களின் அவல நிலை குறித்து கவனத்தை ஈர்க்கிறது.
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படும் நிலையிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையானது 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2023 ஆம் ஆண்டின் இறுதியில், குடும்ப இணைப்புகள் வலையமைப்பு அமைப்பு சுமார் 239,700க்கும் மேற்பட்ட நபர்கள் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.