இந்தியாவின் வான்வழிப் போக்குவரத்தினை மேம்படுத்துவதற்கான 100 நாட்கள் திட்டமானது அடுத்த 100 நாட்களில் குஷி நகர், அகர்தலா, டேராடூன் மற்றும் ஜேவார் ஆகிய இடங்களில் 4 புதிய விமான நிலையங்களை நிறுவுவதோடு தொடங்கப்படும்.
முதலாவது விமான நிலையமானது உத்தரப் பிரதேசத்திலுள்ள குஷி நகரில் நிறுவப் படும்.
குஷி நகரானது புத்த சமய மக்கள் வாழும் பகுதியின் ஒரு மையப் புள்ளியாக மாறும்.