TNPSC Thervupettagam

விஜய் குமார் - பத்மஸ்ரீ விருது

January 28 , 2026 3 days 56 0
  • மூத்தக் காவல்துறை அதிகாரி கே. விஜய் குமார், காவல்துறையில் ஆற்றிய சிறப்பான பணிக்காக பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார்.
  • 2004-ஆம் ஆண்டு நடந்த 'ஆபரேஷன் ககூன்' மூலம் வனக் கொள்ளையன் வீரப்பனைப் பிடித்த சிறப்பு அதிரடிப் படைக்கு இவர் தலைமை தாங்கினார்.
  • 2010 தந்தேவாடா தாக்குதலுக்குப் பிறகு, அவர் மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்