மகாராஷ்டிராவின் மும்பை நகரில் வியத்தகு இந்தியா சர்வதேசப் பயணிகள் கப்பல் மாநாடு (IIICC) ஏற்பாடு செய்யப்பட்டது.
இது மத்தியத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு (FICCI) ஆகியவை இணைந்து நடத்தும் இரண்டு நாட்கள் அளவிலான நிகழ்வாகும்.
இந்தியாவை ஒரு பயணியர் கப்பல் மையமாக மேம்படுத்துவதற்கான உத்திகள், துறைமுக உள்கட்டமைப்பு மற்றும் இந்தியாவில் நதி-கப்பல் சுற்றுலாவினை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப் பட்டன.