இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், புது தில்லியில் 2022 ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறையின் உள்நுழைவு விழாவின் போது, வீரதீர விருதுகள் மற்றும் சிறப்புமிக்கச் சேவை விருதுகள் ஆகியவற்றை வழங்கினார்.
இந்த வீரதீர விருதுகள் பரம் வீர் சக்ரா, அசோக சக்ரா, மகாவீர் சக்ரா, கீர்த்தி சக்ரா, வீர் சக்ரா மற்றும் சௌரியச் சக்ரா என்ற ஐந்து விருதுகளை உள்ளடக்கியது.
மறைவிற்குப் பின் ஒரு கீர்த்தி சக்ரா மற்றும் மறைவிற்குப் பின்னான எட்டு விருதுகள் உள்ளிட்ட 14 சௌர்ய சக்ரா விருதுகள் ஆயுதப் படை வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
14 பரம் விசிஷ்ட் சேவா பதக்கங்கள் மற்றும் 29 அதி விஷிஷ்ட் சேவா பதக்கங்களும் வழங்கப் பட்டுள்ளன.
இவை வீரர்களால் அளிக்கப் படும் அமைதிக் காலத்திற்கான மிகவும் ஒரு மகத்தானச் சேவையை அங்கீகரிப்பதற்காக வேண்டி அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு இராணுவ விருதுகள் ஆகும்.