TNPSC Thervupettagam

வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் கடன் தள்ளுபடி

February 21 , 2019 2297 days 728 0
  • புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் 23 வீரர்களால் பெறப்பட்டுள்ள அனைத்து விதமான செலுத்தப்படாத மீதமுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்யவிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
  • புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டுத் தொகையாக தலா ரூ.30 இலட்சம் வழங்கப்படும் என்று அந்த அரசுடைமை வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்